Monday, March 23, 2009

கவிதை- நா.விச்வநாதன்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.

2 comments:

Unknown said...

superb!

இரா. கண்ணன் said...

"காட்சிதானே நிஜ வைரம்"
ரசித்தேன்